திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
கடும் உழைப்புகளுக்கிடையில்
கிடைக்கும் ஒரு பத்துநிமிடம்
தேனீர் இடைவெளி
சொர்க்கம் !
ஆண்டுக்கொரு முறை
தேவலோகம் சென்று
திரும்பும் - ஞாபகங்கள்
அதிசயம் !
இல்லத்தில் எப்போதும் இதயம் சொல்வதை கேள் ! அறிவினை அலுவலகத்தில் வைத்துக்கொள் ! வாழ்க்கை வசந்தமாகும் ! என் இனிய திருமணநாள் நல்வா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக